கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டு பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடந்து வருகின்றது. கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு ஊர்களிலுள்ள ஆற்றுப்படுகையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உத்தரகாண்டின் ஹரித்வாரில் கும்பமேளா இந்த ஆண்டு நடந்து வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு கும்பமேளாவின் கால அளவு வெறும் ஒரு மாதமாக குறைக்கப்பட்டது. அதிலும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக […]
