வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் கடந்த வாரங்களில் பெய்த வரலாறு காணாத கனமழையினால் ஏராளமான பொருட்சேதமும், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளது.Rhineland-Palatinate மற்றும் North Rhine-Westphalia ஆகிய இரு மாநிலங்களில் பெய்த மழையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உள்விவகாரத் துறை அமைச்சர் Roger Lewentz இறந்தவர்களின் 64 எங்களை அடையாளம் காண முடியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மன் குடியிருக்காதவர்கள் என்பதால் DNA […]
