அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் உள்நாட்டு போர் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கடல் வழியாகவே சட்டவிரோதமாக படகுகளில் பயணம் செய்து ஐரோப்பாவை அடைகின்றனர். இந்த பயணம் சில சமயங்களில் ஆபத்தாகவே முடிகிறது. இந்த நிலையில் லிபியாவை சேர்ந்த அகதிகள் அண்டை நாடான துனிசியா வழியாக இத்தாலி செல்வதற்கு புறப்பட்டுள்ளனர். அந்த படகில் மொத்தம் 19 […]
