நீதிபதி ஆனந்தன் வாலிபர் ஒருவருக்கு 17 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அரியலூர் மாவட்டம், சடையப்பர் தெருவில் வசித்து வருபவர் ஆராமிர்தம். இவருடைய மகன் 20 வயதுடைய மாரிமுத்து. இவர் கடந்த 2018 -ஆம் வருடம் அக்டோபர் 13ஆம் தேதி அதே பகுதியில் வசித்த 8 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் இது தொடர்பாக […]
