17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநர் மற்றும் கடலூரை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் மூலம் அவர் பாடங்களை படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அந்த மாணவி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதியில் மாணவியை தேடியுள்ளனர்.ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் மாணவி […]
