அவுரங்காபாத்தில் தனது சகோதரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமாகப்பட்ட 17 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் சிறுமியின் பெற்றோர் கடந்த புதன்கிழமை புகார் அளித்தனர். சிறுமியின் தந்தை ஒரு விவசாயி.புதன்கிழமை அன்று சிறு நீ பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிறது. மகளிடம் சில மாற்றங்களை […]
