17-வயது வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணார்பேட்டை பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பாளையங்கோட்டை பகுதியில் வசிக்கும் 17 வயது பெண் ஒருவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து சமூக நல அதிகாரிகளுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சமூகநல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மாடசாமி 17 வயது சிறுமியை திருமணம் செய்தது உறுதியானது. இதனையடுத்து […]
