தலைநகர் டெல்லியில் 13 லட்சம் இருசக்கர வாகனங்கள், 3 லட்சம் கார்கள், 17 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு உரிய மாசு கட்டுப்பாடு சான்றிதழ் பெறாமல் இயங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் போக்குவரத்து துறை எச்சரிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் குறிப்பிட்டகாலக்கெடுவுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் காலாவதியான வாகன உரிமையாளர்கள் மாசு குறித்த சோதனைகளை மீண்டும் மேற்கொண்டு சான்றிதழ் வாங்க வேண்டும் . அப்படி பெறாமல் இருக்கும் வாகன […]
