Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் திருட்டு…. ரிக் வண்டி அதிபர்கள் வீட்டில் கைவரிசை…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு….!!

ரிக் வண்டி தொழிலதிபர்கள் வீட்டில் 17 பவுன் நகை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள எழில் நகரில் பழனிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரிக் வண்டி வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் பழனிவேல் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாயை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஆஸ்பத்திரிக்கு போயிருந்தேன் ஐயா..! போலீசிடம் கதறிய தனியார் நிறுவன ஊழியர்… மயிலாடுதுறையில் பரபரப்பு..!!

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.5 1/2 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மல்லியம் கிராமத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற தந்தை உள்ளார். பாலமுருகன் புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலமுருகனும், அவரது குடும்பத்தினரும் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் […]

Categories

Tech |