மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யபட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று மக்களவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் முதலமைச்சர்கள் சபாநாயகர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சமூக இடைவெளி, கிருமினாசினி தெளித்தல், முக கவசம் போன்ற கொரோனா வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்பட்டன. அதன்பின் இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு, கிசான் திட்டத்தில் முறைகேடு, போன்ற பல குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் […]
