சிறுமியை கடத்தி சென்று முத்தம் கொடுத்த நபருக்கு மகளிர் நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அவர்கள் காவல்துறையில் புகார் […]
