தூத்துக்குடியில் காதலிக்குப் பரிசு வழங்குவதற்காக 17 சவரன் நகையை கொள்ளை அடித்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்த ஆஷா கடந்த பிப்ரவரி மாதம் சாலையில் சென்று கொண்டிருக்கும் மர்ம நபர்கள் 17 சவரன் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஆஷா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது திருடன் கேடிஎம் பைக்கை பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. மேலும் அந்தத் திருடர்கள் இருவரும் தூத்துக்குடி […]
