நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே சட்டத்திற்குப் புறம்பாக பலரும் மது விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திப்ரமகாதேவியில் சோதனை செய்து செய்து கொண்டிருந்தபோது கோபி(40) […]
