தேனியில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். தேனி மாவட்டம் உப்பு கோட்டையில் வினோத் குமார் என்பவர் கூலி தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இவர் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 160 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அப்பகுதியில் சூழ்ந்த பொதுமக்கள் எவ்வளவு கூறியும் அவர் கீழே இறங்கி வராமல் இருந்துள்ளார் . இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த வீரபாண்டி […]
