ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தை சேர்ந்த 16 வயது பெண் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி மாயமாகிவிட்டார். இதனையடுத்து பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த மாணவியை தேடும் பணியை நடத்தியுள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் இதில் பெரிய ஆர்வம் காட்டாமல் மாணவி திரும்பி வருவார் அதுவரை காத்திருக்குமாறு பெற்றோரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் திடீரென அந்த மாணவி வந்தார். அதன் பிறகு அந்த மாணவியிடம் போலீசார் விசாரணை […]
