ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சாலையில் வேகமாக சென்ற ஆடி கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கு சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதையடுத்து சாலையோரத்தில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.இதை அறிந்து உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களில் […]
