Categories
தேசிய செய்திகள்

கிரிக்கெட் விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த 16 வயது சிறுவன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் அனுஜ் பாண்டே என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கீழே விழுந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் அனுமதிக்கவில்லை. அதன் பிறகு சிறுவனின் இறுதி சடங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

“அடக்கடவுளே!”…. 16 வயது சிறுமியை…. 2 வருடங்களாக சகோதரன், தந்தை செய்த வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பையில் கடந்த 2019-ஆம் ஆண்டில் 43 வயதான தந்தை ஒருவர் தனது மகளை ( 16 வயது ) பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு அந்த 16 வயது சிறுமியை அவருடைய சகோதரனும் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த சிறுமியை தொடர்ந்து பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் அந்த சிறுமி தனது மற்றொரு சகோதரிக்கும் ஏதாவது பிரச்சனை வந்து விடுமோ ? என்ற பயத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை 2 வருடங்களாக […]

Categories
உலக செய்திகள்

சிறுவனையா இப்படி செய்யணும்…? யாரையுமே இதுவரை அரஸ்ட் பண்ணல…. பிரபல நாட்டில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்….!!

இங்கிலாந்தின் தலைநகரில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை எவரையுமே கைது செய்யவில்லை என்று துப்பறிவு தலைமை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலுள்ள Lambeth என்னும் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து துப்பறியும் தலைமை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது, 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

பேருந்தில் சிறுவன் அருகில் உட்கார்ந்த திருடன்…. திருட்டுத்தனத்தை கண்டுபிடித்ததால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்….!!

லண்டன் பேருந்தில் 16 வயது சிறுவனின் மீது தாக்குதல் நடத்திய நபரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. லண்டனில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி இரவு 8 மணிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த 16 வயது சிறுவன் அருகில் வந்து உட்கார்ந்த திருடன் சிறுவனின் பாக்கெட்டில் கைவிட்டு திருட முயற்சித்துள்ளார். அதை உணர்ந்த சிறுவன் பாக்கெட்டிலிருந்து கை எடுக்குமாறு கூறியதால் அவன் முகத்தில் தொடர்ந்து குத்தி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி ஒடி சென்றுள்ளான். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பப்ஜி விளையாடாத போடா… கண்டித்த தாய்… தூக்கில் தொங்கிய 16 வயது சிறுவன்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக தற்போதைய இளைஞர்கள் செல்போனில் கேம் விளையாடுவதில் மூழ்கியுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாடுவது தங்களின் முழு கவனமும் எப்போதும் அந்த விளையாட்டின் மீது உள்ளது. ஆன்லைன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைன் கேமால் வந்த வினை… “16 வயசு பையன் செய்ற வேலையா இது”… அதிர்ந்து போன போலீஸ்…!!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த 16 வயது சிறுவன் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி வாசுகி நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ராஜேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

16 வயது சிறுவன்… “கஞ்சாவிற்கு அடிமையாகி”… 68 வயது மூதாட்டியை கொன்று சடலத்துடன் உல்லாசம்..!!

திருச்சியில் 14 வயது சிறுவன் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியாதல் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த 68 வயதான மூதாட்டி கணவர் இறந்த நிலையில் ஜவுளி விற்று வாழ்க்கை நடத்தி வருகிறார். கடந்த ஒன்றாம் தேதி தண்ணீர் பிடிப்பதற்காக மூதாட்டியை எழுப்ப அக்கம்பக்கத்தினர் சென்றபோது வீட்டின் வெளியே ரத்தக்கரை இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

 உறவினர் வீட்டிற்கு சென்ற… 16 வயது சிறுவன்… கிணற்றில் குளிக்க… சென்றபோது… நடந்த சோகம்…!!!

ராணிப்பேட்டை அருகே விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பந்தரா பள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் ஹேமந்தா என்பவருக்கு 16 வயதுடைய ராகுல் என்ற மகன் இருக்கின்றான். அவர் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அருகே வானபாடி ஏரிக்கோடி, மாணிக்க நகர் பகுதியில் இருக்கின்ற தனது உறவினரான தேவி என்பவரின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சிறுவன் அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் […]

Categories

Tech |