திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ரங்கநாதன் என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, பின்னர் பக்கத்து ஊரிலிருந்து மணிகண்டன் உள்ளிட்ட தனது நான்கு நண்பர்களை வரவழைத்து உள்ளார். அதன் பிறகு ஐந்து பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் அதனை செல்போனில் வீடியோவாகவும் […]
