Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டாங்க…. சிறுமிக்கு பிறந்த குழந்தை…. போலீஸ் நடவடிக்கை…..!!

16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் 16 வயது சிறுமியை 22 வயதுடைய வாலிபர் காதலித்து வந்துள்ளார். கடந்த 2020 – ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு இந்த தம்பதியினர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 16 வயதுடைய சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். கடந்த செப்டம்பர் 2 – ஆம் தேதியன்று சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |