16 வயது பள்ளி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். அம்மாணவி எப்பொழுதும் ஒரு அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவது வழக்கம். அந்த அரசு பேருந்தில் திருவாடி கிராமத்தை சேர்ந்த 40 வயதான அய்யனார் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு […]
