16 வயதில் இயற்கை விவசாயத்தை செய்யத் தொடங்கி 23 வயதில் சாதித்து அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிய கேரளாவை சேர்ந்த சூரஜ் என்பவரை பற்றி இதில் நாம் பார்ப்போம். பத்தாம் வகுப்பு முடித்த பிறகு சுயமாக விவசாயம் செய்ய ஆரம்பித்து அடுத்த ஏழு வருடங்களில் நிறைய முன்னேற்றங்களை கண்ட சூரஜை ‘இவன் எப்படி விவசாயம் செய்ய போறான்’ அதெல்லாம் சரி வருமா? என்று பலரும் கேட்ட கேள்விக்கு பதிலாக தற்போது விளங்குகிறார். கேரளாவின் நம்பிக்கைக்குரிய இளம் விவசாயியாக […]
