Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில்…. மக்களே அலர்ட் ஆகுங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த வாரங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. தற்போது மழையின் அளவு ஓரளவு குறைந்துள்ள நிலையில் நாளை தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து வட தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவுகின்றது. இது தமிழக மற்றும் கேரளா பகுதிகளை கடந்து அரபிக் கடல் பகுதிகளில் செல்ல கூடும் என்பதால் தமிழக மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில்….. மாணவர்கள், அலுவலகம் செல்வோருக்கு Alert….!!!!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும். அதனால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்லும் அனைவரும் குடை எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம்,புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

ALERT : “நாளை இந்த 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு”….. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்ததூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம் மற்றும் தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி,சேலம் மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் வரும் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த ஓரிரு மணி நேரத்தில்…. இந்த 16 மாவட்டங்களில் மழை…. இதுல உங்க ஊர் இருக்குதா…???

தமிழகத்தில் கடந்த மாதம் நல்ல மழை பெய்து வந்தது. ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே மழை குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ காற்று காரணமாக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 15-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: 16 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. மக்களே அலெர்ட்டா இருங்க… கடும் எச்சரிக்கை….!!!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா அருகே நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு திசையில் 330 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் அதீத கனமழை….. மக்களே அலர்ட்டா இருங்க….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இன்று முதல் 11 ஆம் தேதி வரை மிதமான மழை முதல் அதி கன மழை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் இன்று மிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று… மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி களில் 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 16 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடக மாநிலத்திலும் தொற்று பாதிப்பு குறைந்து கொண்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 16 மாவட்டங்கள்… மழை பெய்ய வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்று நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஆந்திர கடற்கரை காக்கிநாடா அருகே கரையைக் கடந்துள்ளது. தற்போது கடலோர ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், […]

Categories

Tech |