ஜிம்பாப்வேயில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் 16 பேரை திருமணம் செய்து 151 பிள்ளைகளுடன் வாழ்வதோடு, 17 வது திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வேயில் வசிக்கும் Misheck Nyandoro (66), ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர் இதுவரை 16 பேரை திருமணம் செய்துள்ளார். தற்போது இவருக்கு 151 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் 17-ஆவது ஆக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனை அவர் “பலதார மணத்திட்டம்” என்று கூறியுள்ளார். […]
