Categories
உலக செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழையினால் வெள்ளம்…. 16 பேர் பலி…. பிரபல நாட்டில் பெரும் சோகம்….!!

கொட்டி தீர்த்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மக்கள் வசிக்கும் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 16 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேரைக் காணவில்லை என்று சீன அரசு ஊடகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது. இந்த வெள்ளப்பெருக்கால் சுமார் 250 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. சீனா நாட்டில் கிங்காய் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தீவிரபடுத்தப்பட்ட தாக்குதல்…. உருக்குலையும் உக்ரைன்…. 16 பேர் பலி….!!

உக்ரைன் நாட்டின் மீது  ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டு வருகின்றது. ரஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனில் உள்ள பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி கொண்டு வருகின்றது . உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தப்போவதாக ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில் அந்நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

மலையிலிருந்து விழுந்து நொறுங்கிய…. பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து….. 16 பேர் பலி….!!!!

மலைப்பகுதியில் நிகழ்ந்த கோர விபத்தில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசம் குல்லு மாவட்டத்தில் பேருந்து ஒன்று சைஞ்ச் என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மலைப் பாங்கான இடத்தில் இடத்தில் காலை 8 மணி அளவில் ஜங்கலாய் என்றும் இடத்தில் தவறி பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான பள்ளி […]

Categories
உலக செய்திகள்

“சீனாவில் மீண்டும் ஒரு பயங்கரம்!”…. ஹோட்டலில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தவர்களுக்கு…. காத்திருந்த சோகம்….!!!!

தென்மேற்கு சீனாவில் உள்ள சோங்கிங் என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் அரசு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு கொண்டிருந்த ஹோட்டல் ஒன்றில் எதிர்பாராதவிதமாக கேஸ் வெடித்துள்ளது. இதனால் ஹோட்டல் முற்றிலுமாக இடிந்து விழுந்ததில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். பின்னர் மீட்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் முதல்கட்டமாக 3 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. அதன் பிறகு தொடர்ந்து நடந்த மீட்பு […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து! பேருந்து- லாரி நேருக்கு நேர் மோதல்….. 16 பேர் பலி…. பதறவைக்கும் சம்பவம்!!!!

ஜார்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டத்தில் நேற்று பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதியதால் பெரும் விபத்துக்குள்ளாகியது. இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை. இதனால் […]

Categories
உலக செய்திகள்

தரையில் நொறுங்கி விழுந்த விமானம்…. மீட்புப் பணிகள் தீவிரம்…. அறிக்கை வெளியிட்ட அவசரநிலை அமைச்சகம்….!!

ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட விமானம் தரையில் விழுந்து நொருங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் புறப்பட விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக பிராந்திய அவசரநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “ரஷ்யாவில் இருத்து இன்று காலை l-140 விமானம் ஒன்று புறப்பட சில நிமிடங்களிலேய டிலாஷுடன் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இது மேனிஸிலின்ஸ்க் நகருக்கு அருகில் நடந்துள்ளது. உடனே மேனிஸிலின்ஸ்க் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து…. 16 பேர் பலி…!!!!

பாகிஸ்தான் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்று உள்ளது. அங்கு திடீரென தீ ஏற்பட்டது. அந்த சம்பவத்தில் சிக்கிய 16 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. உடல்களை உறவினர்கள் வாங்கிச் சென்றனர். நான்கு பேரின் உடல்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் அனைவரும் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதையடுத்து சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்த நொடிகளில் 16 பேர் பலி.. மாப்பிள்ளைக்கு படுகாயம்.. திருமண விழாவில் நேர்ந்த கொடூரம்..!!

வங்கதேசத்தில் திருமண நிகழ்ச்சியின்போது, மின்னல் உருவாகி 16 நபர்கள் உயிரிழந்ததோடு மாப்பிள்ளைக்கும் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சபானவாப்கஞ்ச் என்ற மேற்கு மாவட்டத்தில், ஆற்றங்கரையை ஒட்டி இருக்கும் பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. அப்போது கனத்த மழை பெய்ததால் திருமணத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஒரு இடத்தில் ஒதுங்கி நின்றுள்ளனர். அப்போது திடீரென்று அங்கு மின்னல் ஏற்பட்டதில், ஒரு சில நொடிகளில் 16 நபர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் மாப்பிள்ளைக்கும் […]

Categories
உலக செய்திகள்

கிளர்ச்சியாளர்கள் மக்கள் மீது தாக்குதல்.. குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!

பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பெரு நாட்டிலிருக்கும் ஜூனின் என்ற மாகாணத்தில் ஷெரிங் பாத் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இயங்கி வருகிறது. இவர்கள் அந்நாட்டின் அரசை எதிர்த்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஜூனின் மாகாணத்தில் இருக்கும் விஸ்கடின் டெல் என்ற மாவட்டத்தில் திடீரென்று ஷெரிங் பாத் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் குழந்தைகள் உட்பட 16 நபர்கள் பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

பிலிப்பைன்ஸை புரட்டிய சூறாவளி… சுழன்றடித்த வீடுகள்… 16 பேர் பலியான சோகம்…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூறாவளி புயல் தாக்கியதால் 13 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தது மட்டுமல்லாமல் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று அதிகாலை கோனி என்ற சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. கேட்டண்டுவானஸ் மாகாணத்தை மிகக் கடுமையாக தாக்கிய சூறாவளி புயல், அதன் அருகே உள்ள அல்பே மாகாணத்தில் பலத்த காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. காற்று அதிகமாக வீசியதால் மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்தன, வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்து சென்றன. புயல் மற்றும் மழை […]

Categories
உலக செய்திகள்

சந்தைக்குள் புகுந்த லாரி… சக்கரத்தில் சிக்கி நசுங்கிய மக்கள்… 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

நைஜீரியாவில் சந்தைக்குள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த லாரியில் சிக்கி 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இருக்கின்ற ஓண்டோ என்ற மாகாணத்தில் அகுன்பா அகோகோ நகரில் பிரபலமான சந்தை ஒன்று இருக்கின்றது. நேற்று முன்தினம் தங்கள் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் அந்த சந்தையில் திரண்டனர். அச்சமயத்தில் சந்தை அமைந்திருக்கின்ற சாலையில் மிக வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று […]

Categories
உலக செய்திகள்

12 வயது சிறுவன் உட்பட…. 16 உயிரை காவு வாங்கிய ஏசிகள்… மசூதியில் நடந்த கோர சம்பவம்….!!

வங்காளதேசத்தில் உள்ள ஒரு மசூதியில் திடீரென ஏசி வெடித்து சிதறியதால் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வங்காளதேசத்தின் தலைநகரான டாக்கா அருகே இருக்கின்ற நாராயண்கஞ்ச் என்ற நகரில் மூன்று அடுக்கு மாடிகளை கொண்ட மசூதி ஒன்று அமைந்துள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவே வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடந்தது. அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் அனைவரும் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மசூதியில் இருந்த ஏசி திடீரென வெடித்து சிதறியது. அதன் பின்னர் தொடர்ந்து ஐந்து […]

Categories
உலக செய்திகள்

சோமாலியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம்… அப்பாவி மக்கள் 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சோமாலியாவில் நட்சத்திர ஓட்டலில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற அல் ஷபாப் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் காவல் துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பல்வேறு தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக தலைநகர் மொகாதிசுவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் […]

Categories

Tech |