சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 16 பேர் காயமடைந்திருக்கிறார்கள். ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரச படையினருக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. இதில் சவுதி அரேபியாவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படைகள் ஏமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக இயங்கி வருகிறது. இதில் ஐக்கிய அரபு அமீரகம் இருக்கிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் இருக்கும் விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால், கடந்த மாதத்தில் ட்ரோன் தாக்குதல் […]
