Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டியில் மேலும் 16 பேருக்கு கொரோனா… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தற்போது கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டி இந்த வருடம் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகின்றது. பாதுகாப்பு கருதி இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. வீரர்கள் பயிற்சியாளர்கள் கமிட்டியினர் என அனைவரும் பரிசோதனைக்குப் பிறகு ஒலிம்பிக் கிராமத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. தற்போது போட்டியில் பங்கேற்கும் […]

Categories

Tech |