அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர்செல்வித்திற்கும் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் வருகிற ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் ஒரு பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் முடிவு செய்தனர். இந்த கூட்டத்தில் தற்போது எடுக்கப்படும் முக்கிய 16 முடிவுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி […]
