Categories
தேசிய செய்திகள்

தொடரும் கொடூரம்… பள்ளி மாணவியை சீரழித்த மூவர்… தேடுதல் வேட்டையில் போலீசார்..!!

பள்ளியில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை, மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த முஷாபர்நகர் போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிகார் மாநிலம் முஷாபர்நகர் பகுதியில் 15 வயது பள்ளி மாணவி ஒருவர், டிசம்பர் 9ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திருப்பினார். அப்போது, அந்த வழியாக டெம்போவில் வந்த மூவர், மாணவியை வீட்டில் சேர்ப்பதாகக் கூறினர். இதை நம்பிய மாணவி டெம்போவில் ஏறிச் […]

Categories

Tech |