தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று மாற்றியமைத்தார். அந்தத் திட்டத்தின் விதிமுறைகளையும் மாற்றி அமைத்துள்ளார். அதே சமயம் குடும்பத் தலைவியின் பெயரில்தான் வீடுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க திட்டத்தின் கீழ் நகர்ப்புற வீடுகள் கட்டித் தரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் விளையாடுவதற்கான தனியாக மைதானம் கட்டித் தரப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் அன்பரசன், தற்போது […]
