உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளியை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ்க்கு 15,000 கட்டணத்தை வசூலித்து உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணம் வசூலிக்கும் சம்பவம் […]
