ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இன்னும் இரு தினங்களில் மேலும் 1500 மக்களை வெளியேற்ற அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு துறை தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பிரிட்டன் மக்களை நாட்டுக்குள் அழைத்து வந்த முதல் விமானம் நேற்று பிரிட்டன் சென்றடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டு மக்களுக்கு உதவி செய்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் உட்பட நாளொன்றிற்கு 1000 நபர்களை அரசாங்கம் வெளியேற்றும். இந்நிலையில், வரும் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டன் நாடுகளை சேர்ந்த மக்களை வெளியேற்ற முடிவு […]
