மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்களுக்கு சுமார் 1,500 டாலர்கள் போனசாக வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமானது, தங்கள் பணியாளர்கள் கொரோனா காலகட்டத்திலும் போராடி வீட்டிலிருந்தே பணியாற்றுகிறார்கள் என்பதால் அவர்களை ஊக்குவிக்க சுமார் 200 மில்லியன் டாலர்கள் செலவு செய்து போனஸ் வழங்குகிறது. இது தொடர்பில் வெளியான அறிக்கையில், மைக்ரோசாஃப்டின் முதல் கால்வருடத்தின் கடைசியில் 125 பில்லியன் தொகையில் டாலர் ரொக்கமும் பிற முதலீடுகளும் இருந்தது. இந்நிறுவனத்தின் மக்கள் தலைமை அதிகாரியான கேத்லீன் ஹோகன் கடந்த வியாழக்கிழமை அன்று […]
