மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில்வே நிர்வாகத்திற்கு 1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில்வே கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்ததன் மூலமாக இந்திய ரயில்வேக்கு கடந்த இரண்டு […]
