Categories
மாநில செய்திகள்

மீண்டும் உச்சம்…..! 1500-ஐ நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் மேலும் 1,472- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 68 ஆயிரத்து 344- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 691- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழப்பு இல்லை. தொற்று பரவலைக் கண்டறிய இன்று 25,821- மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மேலும் 624- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

பெண்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….! மாதம் 1500 ரூபாய் ஓய்வூதியம்…. உ.பி யில் தேர்தல் வாக்குறுதி….!!

ஏழை பெண்களுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 2022 தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு ஓய்வூதியமாக மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. ஏற்கனவே வீட்டு உபயோகத்திற்கு 300 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவோம் என அக்கட்சி அறிவித்துள்ளது. முன்னதாக 2012ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தபோது ஏழை பெண்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

5 குழந்தைகள் பெற்ற கத்தோலிக்க தம்பதிகளுக்கு… மாதம் ரூ.1500 உதவித்தொகை… வெளியான அறிவிப்பு…!!!

மத்திய கேரளாவில் உள்ள சீரோ மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில் குடும்ப ஆண்டு விழா நடைபெற்றது. இது தொடர்பாக பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லெட் அனைத்து ஆலயங்களும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் பாலா மறைமாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஆலயங்களிலும் குடும்ப ஆண்டு கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவித்திருந்தார். அங்குள்ள அனைத்து ஆலயத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கத்தோலிக்க குடும்பங்களில் 5 மற்றும் அதற்கு மேற்பட்ட பிள்ளைகளை பெற்ற தம்பதிகளுக்கு மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: வங்கி கணக்கில் ரூ. 1500… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிவாரணமாக முதல் தவணை ரூபாய் 1,500 நாளை முதல்வர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா நிவாரண […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

1500 காலிபணியிடம்… அரசு வேலை வாய்ப்பு… கை நிறைய சம்பளம்… விரைவில் முந்துங்கள்..!!

வேலைவாய்ப்பு சேவை இயக்குனரகம் மற்றும் மனிதவள திட்டமிடலில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: கீழ் பிரிவு எழுத்தர் இருப்பிடம்: திரிபுரா வேலை நேரம்: பொதுவான நேரம் சம்பளம்:: Rs.5700-24000+GP Rs.2200 மொத்த காலியிடங்கள்: 1500 கடைசி தேதி 30.01.2021 வயது வரம்பு :18 முதல் 41 வயது வரை இருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் கல்விதகுதி: மத்யமிக் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற வேண்டும் கம்பெனி : வேலைவாய்ப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் ரூ,1500 அபராதம் விதிக்கும் கிராமம் ….!!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் குடும்பத்தார் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவில்லை என்று கூறி பெண்ணின் உறவினர் அடித்து கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்பாசமுத்திரம் அருகே உள்ள கௌதம் பூரி கிராமத்தில் காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் 1500 ரூபாய் ஊர் கணக்கிற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை தற்போது வரை வழக்கத்தில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த ரவி என்பவர் தமது மகள் காதல் திருமணம் செய்ததற்கான […]

Categories

Tech |