இந்தியாவால் அறிமுகம் செய்யப்பட்ட ஆரோக்ய சேது செயலியை 150 மில்லியன் பேர் டவுன்லோட் செய்துள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தி அவர்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பதற்கு ஒரு செயலி உருவாக்கப்பட்டது. அதனை ஸ்மார்ட் போனில் டவுன்லோட் செய்து விட்டால், நெட்வொர்க் மூலமாக அவர்கள் எங்கு இருக்கிறார்கள் […]
