தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று வந்த துபாய் பயணத்துக்கான காரணத்தை இபிஎஸ் விளக்கியுள்ளார். திருச்சியில் உள்ள ரயில்வே ஜங்ஷன் முன்பு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சொத்துவரி 150% உயர்த்தியுள்ள, அதிமுக அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் கொரோனாவினால் […]
