நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகள் குறித்த நேரத்தில் நடைபெற வேண்டுமென பிரதமர் மோடிக்கு கடிதங்கள் வந்துள்ளன. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாடும் அல்லல்பட்டு கொண்டிருக்கிறது. இன்னிலையில் மாணவர்களுக்கு உரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகள் குறித்து இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்தாலும் மாணவர்களின் நலனைக் கருதி கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுவரை பிரதமருக்கு […]
