முழு ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றிக் திரிந்தவர்களிடம் 150 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என்றும் அவ்வாறு வரும் போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று […]
