பிரிட்டனில் பிரபலமான கடற்கரையில், ஒரு பெண் சுமார் 150 அடி உயரத்திலிருந்து பாறையில் விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் மிக பிரபலமடைந்த டர்டில் டோர் என்ற சுற்றுலாத்தலம் இருக்கும் டோர்செட் என்ற இடத்தில் Man o’ War கடற்கரைக்கு அருகே செங்குத்தான மலை குன்று உள்ளது. அங்கு கடந்த திங்கட்கிழமை அன்று ஒரு பெண், கீழே இருக்கும் ஒரு நபரிடம், “இதோ வருகிறேன்” என்று சத்தமாக கூறிக்கொண்டே செங்குத்தான மலையில் இறங்கிவந்துள்ளார். எனவே அங்கிருந்த […]
