நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உள்நாட்டு உற்பத்தியில் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பு தடுப்பூசியான இதனை 15 முதல் 18 வயதுக்கு செலுத்துங்கள் என்று பாரத் பயோடெக் […]
