அமெரிக்காவில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் பலியான மூன்று மாணவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள Michigan என்ற மாகாணத்தின் Detroit பகுதியில் இருக்கும் ஆக்ஸ்போர்டு உயர்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியானதோடு, ஒரு ஆசிரியர் உட்பட ஏழு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் நான்கு நபர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், […]
