Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் பயங்கரம்…. பள்ளி நுழைவு வாயிலில் சிறுவன் குத்தி கொலை…. 2 மாணவர்கள் கைது…!!!

பிரிட்டன் நாட்டில் 15 வயதுடைய சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவனை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். பிரிட்டன் நாட்டின் ஹடர்ஸ்பீல்டில்  நார்த் ஹடர்ஸ்ஃபீஸ்ட் டிரஸ்ட் என்ற பள்ளிக்கூடத்தின்  நுழைவு வாயிலில் வைத்து 15 வயதுடைய கைரி மெக்லீன் என்ற மாணவனை நேற்று முன்தினம் மதியம் சிலர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று 16 வயதுடைய ஒரு சிறுவன் கைதானார். இந்நிலையில் இன்று காவல்துறையினர் […]

Categories

Tech |