உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டோராடூன் பகுதியில் ஒரு பிரபலமான ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை கழிவறையில் தன்னுடைய செல்போனை சார்ஜ் போட்டுள்ளார். அப்போது 15 வயது சிறுவன் ஒருவன் திடீரென கழிவறைக்குள் நுழைந்து ஹாய் என்று கூறியுள்ளான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம் பெண் பெண்கள் கழிவறைக்குள் எப்படி வரலாம் […]
