இரவு நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆண் நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டன் நாட்டில் stratford என்னும் பகுதியில் கடந்த 4ஆம் தேதி இரவு 10 மணி அளவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை ஒரு ஆண் நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதனையடுத்து, அவர் அந்த சிறுமி மீது கை வைத்து தகாத செயல்களைச் செய்துள்ளார். மேலும் அவர் அந்த சிறுமியை தரதரவென இழுத்துச் […]
