அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த மாதம் 15ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர்கள் அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த வீடியோவை வைத்து சிறுமியிடம் யாரிடமாவது கூறினால் நாங்கள் வீடியோவை சமூக வலைத்தளங்களில் லிக் செய்து விடுவோம் என்று மிரட்டி வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி யாரிடமும் இதுபற்றி கூறாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]
