Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுமி….. “நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் நடந்து சென்ற கொடூரம்”…. உதவாமல் வீடியோ எடுத்த மக்கள்….!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு மொரதாபாத்தில் 15 வயது சிறுமி கடத்தப்பட்டு ஐந்து நபர்களால் கொடூரமான முறையில் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளானார். பின்பு சிறுமியை குற்றாவாளிகள் சம்பவ இடத்திலேயே நிர்வணமாக விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து சிறுமி ரத்தப்போக்குடன் தன் கிராமத்திற்கு சாலையில் நிர்வாணமாக நடந்தே சென்றுள்ளார். சிறுமி நடந்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கொடூரம் என்னவென்றால் அந்த சிறுமிக்கு யாரும் உதவவில்லை. பதிலாக வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது பூர்த்தியாகாவிட்டாலும்…. வயதுக்கு வந்த சிறுமியின்….. திருமணத்திற்கு பெற்றோர் அனுமதி தேவையில்லை…..!!!!!

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் அதே மதத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில்அந்த இளைஞரை போலீசார் ஏப்ரலில் கைது செய்தனர். பின்னர் சிறுமியிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், தனது சொந்த விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டதாக சிறுமி டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜஸ்மீட் சிங் […]

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் விளையாடிய சிறுமி பலாத்காரம்…. ஒரு வருடத்திற்கு பின் கைதான குற்றவாளி…!!!!

லண்டனில் கடற்கரையில் விளையாடிய சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளி ஒரு வருடத்திற்கு பின் கைது செய்யப்பட்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் போர்ன்மவுத் என்ற கடற்கரையில் அதிகமான ரிசார்ட்டுகள் உண்டு. எனவே, அந்த கடற்கரையில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும். கடந்த வருடம் ஜூலை மாதம் 18ஆம் தேதியன்று அந்தக் கடற்கரையில் சில சிறுவர்கள் கால்பந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சிறிது தூரம் தள்ளி சென்று விழுந்த பந்தை எடுக்க ஒரு சிறுமி சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த 18 வயது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை கட்டாயப்படுத்திய பெற்றோர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 4 பேர் மீது வழக்குபதிவு….!!

15 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட தொழிலாளி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள அ.வாடிப்பட்டியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவருக்கு 15 வயது சிறுமியை வற்புறுத்தி பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். இதுகுறித்து சிலர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து குழந்தை நலக்குழு தலைவர் விஜயசரவணன் மற்றும் அலுவலர்கள் அப்பகுதிக்கு சென்று சிறுமி மற்றும் குடும்பத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த மரணம்…. 15 வயது சிறுமி தற்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அரசு அதற்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். வெளியில் செல்லும் பெண்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாத சூழல் உருவாகிவருகிறது. தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன . இந்நிலையில் திருவண்ணாமலை அருகே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியுடன் 5 நாட்கள் குடும்பம்…. 90ஸ் கிட்டை போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!!

சென்னை அம்பத்தூரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதியன்று காலை பள்ளிக்குச் சென்று வீடு திரும்பவில்லை. எனவே அவரின் பெற்றொர் பல இடங்களிலும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மேற்படி பாண்டியன்(24) 15 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை…. ராணுவ வீரருக்கு சிறை….!!!!

மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரர் உட்பட இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மதுரை செக்கானூரணி பகுதியில் ராணுவ வீரர் மோகன் பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் இருவரும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடந்த 7 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், தற்போது ராணுவ வீரர் மற்றும் அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுமி 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை… 33 பேர் கொண்ட கும்பல் கைது…. அதிர வைத்த சம்பவம்…!!!

மராட்டிய மாநிலத்தில், 15 வயது சிறுமியை 9 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 33 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர வைத்துள்ளது. மராட்டிய மாநிலம், தானே மாவட்டத்தில் டோம்பிவிலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சிறுமியின் நண்பர்கள் சிலர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவை தொடர்ந்து பயன்படுத்தி சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

Shocking: மனதை உலுக்கும் மரணம்…. தாயை கொன்ற 15 வயது சிறுமி…. பெரும் பரபரப்பு…..!!!!

மும்பையில் 15 வயது சிறுமி ஒருவர் தன் தாய் நீட் தேர்வுக்கு படிக்க கட்டாயப்படுத்தியதால் அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனக்கு டாக்டர் படிக்க விருப்பமில்லை. ஆனால் தாய் தன்னை கட்டாயப்படுத்தி கத்தியை எடுத்து வந்து படிக்க சொல்லி மிரட்டினார். அவரை தள்ளி விட்டபோது கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அதன் பிறகு பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று சிறுமி கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
உலக செய்திகள்

காணாமல் போன 15 வயது சிறுமி ….இப்படித்தான் கண்டு பிடித்தோம் …போலீஸ் தகவல் …!!!

தன் நண்பருடன் ஊருக்கு சென்ற போது காணாமல் போன 15 வயது சிறுமியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். டென்பி பகுதியை சேர்ந்த காணாமல் போன ரோசி சுவர்னா உமினோசி என்ற 15 வயது சிறுமியை போலீசார் கண்டுபிடித்ததை உறுதிப்படுத்தினர் .இதுகுறித்து போலீசார் கூறும்போது , ” 15 வயதான  ரோசி என்ற  டென்பி பகுதியில் இருந்து  தன் நண்பருடன் பேருந்தில்  லண்டனுக்கு சென்றுள்ளார். அப்போது லண்டனுக்குச் சென்றதும் இருவரும் பிரிந்து சென்றுள்ளனர் .இதனையடுத்து  சிறுமி ரோசி மாயமானார். இது […]

Categories
உலக செய்திகள்

15 வயது சிறுமியை துன்புறுத்திய இளைஞர்.. திரைப்பட பாணியில் விரட்டி பிடித்த காவல்துறையினர்..!!

அமெரிக்காவில் 15 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட இளைஞரை ஒரு வருடத்திற்கு பின் போராடி காவல்துறையினர் கைது செய்துவிட்டனர்.  அமெரிக்காவில் உள்ள லிங்கோல்மஓ என்ற பகுதியில் வசிக்கும் 25 வயது இளைஞர் அகமது பக்லுலி. இவர் அங்குள்ள பூங்காவிற்கு 15 வயதுடைய ஒரு சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியுள்ளார். இச்சம்பவம் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடந்துள்ளது. அன்றிலிருந்து அகமதுவை கைது செய்ய காவல்துறையினர் பல வழிகளில் போராடி திணறி வந்தனர். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

15 வயது சிறுமிக்கு…. 17 வயது சிறுவனால் நேர்ந்த கொடுமை… விரக்தியில் சிறுமி எடுத்த முடிவு..!!

சீதாபூர் அருகே  பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீதாபூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து காவல் நிலையத்தில் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் சிறுமியை பாலியல் தொல்லை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். புகாரின் அடிப்படையில் சிறுவன் […]

Categories
தேசிய செய்திகள்

காம கொடூரர்களின் வெறிச்செயல்… சிறுமியின் கண்களை சிதைத்து பாலியல் பலாத்காரம்… அதிர்ச்சி…!!!

பீகாரின் வாய் பேச முடியாத சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்கள் சிறுமியின் கண்களை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி மாவட்டத்தில் பார்கி என்ற கிராமத்தை சேர்ந்த 15 சிறுமி ஒருவர், காதுகேளாத வாய்பேச முடியாத பாதிப்பு உடையவர். அந்த சிறுமி தாங்கள் வளர்த்துவரும் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த சிறுமியுடன் மேலும் சில சிறுவர்கள் சென்றுள்ளனர். அச்சமயத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்கள் அந்த […]

Categories
மாநில செய்திகள்

தாயுக்கும், மகளுக்கும் ஒரே கணவர்… மனதை உலுக்கிய சம்பவம்… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னையில் 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு தாயே உடந்தையாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. அரசு பல்வேறு சட்டங்களை விதித்த போதிலும் அதற்கு எதுவும் அச்சப்படாமல் சிலர் பாலியல் வன்கொடுமையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அனைவரும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! 600 பேரால் சீரழிக்கப்பட்ட…. சிறுமியின் உடல்…. “70 வயது மூதாட்டி போல் தளர்வு”…!!

600 பேரால் சீரழிக்கப்பட்டுள்ள சிறுமியின் உடல் 70 வயது மூதாட்டி போல தளர்வாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை தவறான தொழில் ஈடுபடுத்துவதாக  காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியை மீட்டு, சிறுமியுடன் இருந்த சரவணப்பிரபு என்ற புரோக்கரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணையில் 600 பேர் சீரழித்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்… வசமாக மாட்டிக்கொண்ட 25 பேர்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

15 வயது நிரம்பிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஓய்வு பெற்ற மருத்துவ கல்லூரிப் பேராசிரியர் உட்பட 25 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையிலுள்ள தண்டையார்பேட்டையில் 15 வயது மட்டுமே நிரம்பிய ஒரு பெண் குழந்தையை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தரகர்கள் மற்றும் சிறுமியை பலாத்காரம் செய்த காமக் கொடூரர்கள் என இவ்வழக்கில் ஏராளமானோர் போலீசாரிடம் சிக்கினர். இந்த சம்பவத்தில் ஒருவர் பின் ஒருவராக […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக இருந்த 15 வயது சிறுமி… சாதகமாகிய முதியவர்… பெற்றோரின் அலட்சியத்தால் நேர்ந்த கொடுமை ..!!

மாண்டியா மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கற்பழித்து கற்பமாகிய முதியவரை போலீசார் கைது செய்தனர். மாண்டியா மாவட்டம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் 61 வயதான வெங்கடேஷ். இவரது பக்கத்து வீட்டில் 15 வயதுடைய ஒரு சிறுமி அவரது பெற்றோர்களுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமியின் பெற்றோர் காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்புவார்கள். அந்த சிறுமி தனியாக வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய வெங்கடேஷ் அந்த சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் அரங்கேறிய அவலம்… 15 வயது சிறுமி எரித்து கொலை… கதறி அழுத பெற்றோர்…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற மறுப்பு தெரிவித்த சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 15 வயது சிறுமியை ஒரு நபர் பாலியல் வன்கொடுமை செய்தார். அந்த நபர் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பெயரில் அதே ஊரில் பழ தோட்டத்தின் பராமரிப்பாளராக பணியாற்றி வந்த ஹரிஸ் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டில் தனியே இருந்த சிறுமி… கடத்திச் சென்ற கும்பல்… இறுதியில் நடந்த கொடூரம்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் 15 வயது சிறுமியை வீடு புகுந்து கடத்தி சென்று கற்பழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மெர் மாவட்டத்திலுள்ள சிவ் கேத்ரா கிராமத்தில் உள்ள ஒரு விவசாயின் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த ஊரில் பஞ்சாயத்து தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், ஓட்டு அளிப்பதற்காக அந்த பெண்ணின் பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். அந்த சமயம் பார்த்து வீட்டின் உள்ளே நுழைந்த வாலிபர்கள் சிலர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது..!!

மதுரை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட வடமாநில இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கின்ற பெரிய உலகாணி என்ற கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகள் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். விடுமுறை காலம் என்பதால் விருசங்குளம் கிராமத்தில் இருக்கின்ற ஃபுட் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். அந்த கம்பெனியில் வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த அமர்ஜித் […]

Categories

Tech |