கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே 15 வயது சிறுமியை அதிமுக கிளைச் செயலாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணலூர்பேட்டை என்ற கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தாத்தா முனியாண்டி என்பவன் வசித்து வந்துள்ளார். சிறுமியின் தாத்தா அந்த சிறுமியிடம் தகாத உறவு கொண்டதன் காரணமாக அவர் கர்ப்பமாக இருந்துள்ளார். யாருக்கும் தெரியாமல் அதே கிராமத்தை சேர்ந்த தேவராஜ் மனைவி இந்திராணி என்பவரிடம் கடந்த 30ஆம் தேதி அந்த […]
