நீட் உள்ளிட்ட 15 வகையான நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் விளக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்டத்திட்ட இயக்ககம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ச்சியாக நீட் மற்றும் JEE உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு அரசு பள்ளி மாணவர்களும் விண்ணப்பிக்க வேண்டும் என்பதால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2023 […]
