நாடு முழுவதும் கொரோனா மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோடாக் மகேந்திரா வங்கி கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு கடன் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதில் தனி நபருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப் படுகின்றது. இந்தத் திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் பெறலாம். அதற்கு ஆண்டுக்கு 10% மட்டுமே வட்டி. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் […]
