Categories
மாவட்ட செய்திகள்

குடிபோதையில் ஹோட்டலில் தகராறு செய்த மூன்று…. பேர் கைது செய்த போலீசார்….!!

திருச்சியில் குடிபோதையில் ஹோட்டலில் தகராறு செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி தென்னூர் சின்னசாமி நகர் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் மீரா மொய்தீன். சம்பவத்தன்று இவருடைய ஹோட்டலுக்கு மாரியம்மன் கோயில் மேட்டு தெருவைச் சேர்ந்த சுரேஷ், ஜெயபால், குமரேசன் ஆகிய மூன்று பேர் குடித்துவிட்டு வந்ததாக தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீரா மொய்தீனிடம்  தகராறு செய்துள்ளனர். இதனை தட்டி கேட்டபோது மீரா மொய்தீனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். தொடர்ந்து ஆத்திரமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனையின் போது…. 15 ரவுடிகள் கைது…. அதிகாரியின் உத்தரவு….!!

வாகன சோதனையின் போது 15 ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்படி காவல்துறையினர் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரவுடி பட்டியலில் உள்ள 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய சோதனையில் 20 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை பதுக்கி வைத்ததாக 65 வழக்குகள் மற்றும் லாட்டரி சீட்டு விற்றதற்காக 25 வழக்குகளும் […]

Categories

Tech |